பூவுலகில் தோன்றும் பொறாமை
பூவுலகம் மகிழ்கையிலே
பொறாமையேன் வருத்துவதோ?
மெய்யே உனக்குரைப்பேன்
பொறாமை நீதுறந்திடுவாய்
ஒவ்வாமை அழித்திடுவாய்
பூவுலகம் மகிழ்ந்திடவே
பொன்னுலகம் எனும்படியே
உன்னுலகம் மகிழ்ந்திடுமே
-வசந்த காலப்பூக்களின் மகரந்தத்தால்
வந்த ஒவ்வாமை தூண்டியது
Tuesday, April 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment