Tuesday, April 24, 2007

பூவுலகில் தோன்றும் பொறாமை

பூவுலகில் தோன்றும் பொறாமை

பூவுலகம் மகிழ்கையிலே
பொறாமையேன் வருத்துவதோ?
மெய்யே உனக்குரைப்பேன்
பொறாமை நீதுறந்திடுவாய்
ஒவ்வாமை அழித்திடுவாய்
பூவுலகம் மகிழ்ந்திடவே
பொன்னுலகம் எனும்படியே
உன்னுலகம் மகிழ்ந்திடுமே

-வசந்த காலப்பூக்களின் மகரந்தத்தால்
வந்த ஒவ்வாமை தூண்டியது

No comments: