மலரும்->கனியும்<-மங்கையும்
பூங்கொத்து முகத்தாய்
முத்தாய் நகைத்தாய்
மனத்தினை வென்றாய்
இனிதாய் மணந்தாய்
அன்பினில் கலந்தாய்
கனிந்தாய் இனித்தாய்
-மலர்க்கொடியில் பூத்த மலர், கனியாகி இனிக்கின்றது.
மனதை வென்று, மணந்து மகிழ்ந்த் பெண் கனிந்து, தாயாகி இனிக்கின்றாள்.
Saturday, April 21, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment