இன்று ஒரு இதய மருத்துவர் இந்தக் குறளை மேல்கோள் காட்டிப் பேசினார்.
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
அதனால் நினைவுக்கு வந்த மற்ற குறள்கள்:
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கு மாறு
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
- மன உளைச்ச்லைத் தவிர்த்து, மனதை அமைதியாக்கி இதயத்தைக் காக்கும்.
Saturday, April 28, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment