ஒண்ணா இருக்க கத்துக்கணும்
அந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்
...
தன்னைப் போல
பிறரை என்ணும்
தன்மை வேண்டுமே - அந்த
தன்மை வர உள்ளத்திலே
கருணை வேண்டுமே
பொன்னைப் போல
மனம் இருந்தால்
செல்வம் வேறில்லை - இதைப்
புரிந்து கொண்ட
உள்ளத்தைப் போல்
மனிதன் வேறில்லை
காற்றடித்துக் கொஞ்சநேரம்
ஓய்ந்து போகலாம்
வானில் கூடிவரும் மேகங்களும்
கலைந்து போகலாம்
நேற்றுவரை நடந்த்ததெல்லாம்
இன்று மாறலாம் - நாம்
நேர்வழியில் நடந்துவந்தால்
நன்மை அடையலாம்.
Thursday, March 20, 2008
Sunday, March 9, 2008
காவிரி சிறப்பு
திருவரங்கத்தில், மகாநதி காவிரியின் அழகில் மயங்கி
அன்று: ஆழ்வார், எந்த ஆழ்வார்?
பச்சை மாமலைபோல்மேனி
பவளவாய் கமலச்செங்கண்
...
இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும்வேண்டேன்
அரங்க மாநகருளானே
இன்று: வாலி (மகாநதி)
ஊர்வண்ணம் என்னகூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி?
அன்று: ஆழ்வார், எந்த ஆழ்வார்?
பச்சை மாமலைபோல்மேனி
பவளவாய் கமலச்செங்கண்
...
இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும்வேண்டேன்
அரங்க மாநகருளானே
இன்று: வாலி (மகாநதி)
ஊர்வண்ணம் என்னகூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி?
Subscribe to:
Comments (Atom)