அன்றந்த மன்றத்தில்
பாஞ்சாலி சபதத்தில்
பாரதிர நாடகத்தில்
மறைந்திருந்து் நாயகனாய்
மாயங்கள் செய்தனையே
மணிவண்ணா
அமிழ்தமிழ்து எனும்வண்ணம்
நாடகங்கள் இனிப்பதற்கு
இயலுமோ இனியிங்கு
எம்மாலேமணிவண்ணா?
ஆழியிலே ஆடுபவன்
ஆழி கடந்திங்கு
ஆசானாய் ஆடியபின்
ஆழி கடந்தாடுதற்கு
நாடினையே
அமிழ்தமிழ்தாய் நாடினையே
Sunday, July 1, 2007
Subscribe to:
Comments (Atom)