வாசி வாசி என வாசித்ததமிழ்இன்று
சிவா சிவா என சிந்தைதனில்நின்று
கவிபாடினாள் ஔவை கண்குளிரக்கண்டு
இன்பச்சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசைச் சுரங்களில் ஏழானவன்
எத்திக்கும் திசைகளில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
-கண்ணதாசன், திருவிளையாடல்
வாஜி வாஜி...
சிவாஜி..
-வைரமுத்து, சிவாஜி, 2007
Monday, November 12, 2007
Subscribe to:
Comments (Atom)