திருவரங்கத்தில், மகாநதி காவிரியின் அழகில் மயங்கி
அன்று: ஆழ்வார், எந்த ஆழ்வார்?
பச்சை மாமலைபோல்மேனி
பவளவாய் கமலச்செங்கண்
...
இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும்வேண்டேன்
அரங்க மாநகருளானே
இன்று: வாலி (மகாநதி)
ஊர்வண்ணம் என்னகூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி?
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment