Sunday, March 9, 2008

காவிரி சிறப்பு

திருவரங்கத்தில், மகாநதி காவிரியின் அழகில் மயங்கி

அன்று: ஆழ்வார், எந்த ஆழ்வார்?

பச்சை மாமலைபோல்மேனி
பவளவாய் கமலச்செங்கண்
...
இச்சுவைதவிர யான்போய்
இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும்வேண்டேன்
அரங்க மாநகருளானே

இன்று: வாலி (மகாநதி)

ஊர்வண்ணம் என்னகூறுவேன்
தேவலோகமே தானடி
வேறெங்கு சென்றபோதிலும்
இந்த இன்பங்கள் ஏதடி?

No comments: