அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
-திருக்குறள்
இன்று தமிழ்ப் புத்தாண்டு - ஏப்ரல் 14, 2007
அறத்தின்பால் மனம்சேர்க்கும்
பொருளின்பால் நிலம்சேர்க்கும்
அன்பின்பால் மெய்சேர்க்கும்
மெய்யான மறையிதுவே
என்றென்றும் நல்லறிஞ்சர்
நன்றென்றே நவில்கின்ற
திருக்குறளின் முதல்குறளே
வலையினிலென் முதல்குரலாய்
தமிழளித்தோர் தாள்வணங்கி
தமிழ்வாழ்த்தி உமைவாழ்த்தி
தமிழ்மகிழ நுழைகின்றேன்
உடன்மகிழ அழைக்கின்றேன்.
Saturday, April 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Impressively assembled words of Tamil(my mother tongue) which very aptly captures the writer's longing, belonginh to our ancient, scholarly world !!!
Post a Comment