Thursday, September 27, 2007

ஆண்டவன் படைச்சான், அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான்

ஆண்டவன் படைச்சான்
எங்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜான்னு
அனுப்பி வச்சான்

பணங்களைச் சேத்து
பதுக்கி வச்சால்
அது மடமை
பகவான் படைத்த
பணமெல்லாம் பொதுவுடமை
கையில் கிடைப்பதை
வீசி மகிழ்வதுதான்
என் கடமை
எந்தன் உரிமை
நல்ல வெள்ளித் துட்டு அள்ளிவிட்டு
துள்ளித் துள்ளி ஆடவிட்டு
சிரிப்பதும் மகிழ்வதும்
தனி மகிமை

No comments: